LATEST NEWS1 month ago
வங்கி கார்டுகள், ஆதார் கார்டுகள் மூட்டை மூட்டையாகப் பதுக்கல்… வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிகள்… தபால்காரர் அதிரடி சஸ்பெண்ட்..!!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் தபால் நிலையத்தில் தபால்காரராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களை வழங்காமல் தனது வீட்டில் பதுக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வீட்டில் வளர்க்கப்பட்ட...