CRIME3 hours ago
திருப்பதி டிரிப்பில் நடந்த விபரீதம்!.. லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி நொறுங்கிய கார்… ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த பெண்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு, இன்று அதிகாலை கார் மூலம் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின்...