CINEMA7 hours ago
சட்டை போடாமல் பாயில் படுத்திருந்த ‘மண்வாசனை’ நாயகன்…மஞ்சள்காமாலை வந்தும் நிறுத்தல…அசைவ சாப்பாட்டுக்காக அவர் செய்த அலப்பறைகள்…கடைசியில் பாரதிராஜா ஆபீஸில் நடந்த சோகம்…” நடிகர் பாண்டியனின் கண்ணீர் பக்கங்கள்…
பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கிராமத்து கதாபாத்திரங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் நடிகர் பாண்டியன். ஆரம்ப காலத்தில் ராயப்பேட்டையில் உள்ள ஆஸ்கார் மூவிஸ் அலுவலக மாடியில் நண்பர்களுடன் பேச்சுலராகக் குடியிருந்த அவர், முன்னணி...