LATEST NEWS1 day ago
ஐயோ கொடுமையே..! கொண்டாட்டத்தில் நடந்த பேரழிவு… நொடிப் பொழுதில் பறிபோன இரு உயிர்கள்… மகாராஷ்டிராவை உலுக்கிய தயிர் பானை போட்டி விபத்து..!!
மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் போட்டியின் போது நடந்த இரு வேறு விபத்துகளில் 7 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை...