தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் ₹75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ₹75,000-க்கும் அதிகமாகக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான...
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது தொடர்பாகத் தவெக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் காலையிலேயே மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடன் தள்ளுபடி...