LATEST NEWS2 hours ago
“அப்படிப்போடு… அரசு காசுல கை வச்சா இதுதான் கதி..! ரூ.50 ஆயிரம் உதவித்தொகைக்கு ரூ.1,500 கமிஷன் கேட்ட பெண் அதிகாரிகள்…ரசாயனப் பணத்தைக் கொடுத்து கையும் களவுமாக தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ்..!!”
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவர் கலப்பு திருமணம் செய்த நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில், தாமரைக்கண்ணனின் விண்ணப்பத்தை...