CRIME1 day ago
ஐயோ கொடுமையே..! பிஞ்சு குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் எடுத்த விபரீத முடிவு… இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் பகுதியில் சுதேஷ் என்ற பெண், தனது பெற்ற குழந்தைகளான மகள் ஜோதி மற்றும் மகன் வினீத் ஆகிய இருவருக்கும் தூக்க மாத்திரைகள் கலந்த விஷத் தெளிப்பானைக் குடிக்கக் கொடுத்துக் கொடூரமாகக் கொன்றுள்ளார்....