LATEST NEWS2 hours ago
“அம்மா எங்களை எங்க கூட்டிட்டு போறீங்க…” 3 பெண் குழந்தைகளுடன் நல்துர்க் கோட்டையின் உச்சிக்குச் சென்ற தாய்… அடுத்த சில நிமிடங்களில் அரங்கேறிய கோரக் காட்சி… பின்னணியில் இருக்கும் உறைைய வைக்கும் உண்மை என்ன? அலறும் காவல் துறை..!!
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள தாராஷிவ் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. நல்துர்க் பகுதியில் உள்ள பூய் கோட் கோட்டையின் மேல் கோபுரத்திலிருந்து ஒரு தாயும் அவரது மூன்று மகள்களும் கீழே குதித்துள்ளனர். இதில்...