LifeStyle3 weeks ago
திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்களே, வருகிற ஜூலை 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வரப்போகுது – இந்த முக்கியமான விஷயத்தை மறந்துடாதீங்க, அப்புறம் உங்க மொபைல் போன் உங்களுக்கு கிடைக்காது…
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இது விளங்குகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன்...