CRIME2 months ago
கடை முதலாளியை கதறவிட்ட 50 வயது பெண்மணி.. 4 மாத நாடகத்தின் க்ளைமாக்ஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!
வேதாரண்யம் மற்றும் சென்னை வியாசர்பாடியில் வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற கும்பலால் வணிகர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். வேதாரண்யம் கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக் கடைக்கு வந்த பெண்கள் சிலர், ஊழியர்களின்...