கோயம்புத்தூர் நகரில் ஒரு வீட்டிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட ஐந்து பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், வட மாநிலப் பெண் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்துத் தப்பியோடும் காட்சியும், அவரது கூட்டாளிகள்...
அயோத்தி ராமர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் தீவிர...