LATEST NEWS3 hours ago
“ரூ.50 ஆயிரம் கொடு!”.. வீடு கட்டும் பெண்ணை மிரட்டிய த.வெ.க நிர்வாகி… பரபரப்பு புகார்..த.வெ.க-வில் வெடித்த அடுத்த சர்ச்சை..!!
சென்னை திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர், கூலித் தொழில் செய்து சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சொந்தமாக வீடு கட்டத் தொடங்கியுள்ளார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வேளையில், வீட்டின்...