LATEST NEWS2 hours ago
திருச்சியில் நடுரோட்டில் சுருண்டு விழுந்த சிறுமி…என்னைச் சுற்றி பல ஆண்கள் இருந்தாங்க…சொந்த தங்கையையே காட்டிக் கொடுத்தாரா திருநங்கை அக்கா…சிறுமிக்கு தீவிர சிகிச்சை… திருச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய ‘அந்த’ 2 மணி நேரம்…!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரீசெல்வன் (43), திருச்சியில் உள்ள கல்மந்தை காலனிப் பகுதியில் வசிக்கும் தனது தோழியான திருநங்கை ஆதிரா என்பவரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்குப் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஆதிராவின் தங்கை கடைக்குச்...