LATEST NEWS2 hours ago
செம ஷாக்..! “செத்துட்டான்னு ஆத்துல தூக்கிப் போட்டுட்டோம்” 8 வருஷம் கழிச்சு கதவைத் தட்டிய சாமியார்… பெற்றோரைக் கதறி அழவைத்த துறவியின் அதிர்ச்சிப் பின்னணி…!!
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ராம்பிரீத் தாஸ் என்பவரின் மகன் ராகுல், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 12 வயது சிறுவனாக இருந்தபோது விஷப் பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கருதப்பட்டார். அப்பகுதியில் நிலவும் மூடநம்பிக்கைப்...