LATEST NEWS3 weeks ago
ஐயோ வெளியவே வரமுடியாதா? தொடர் கனமழை..! சுடுகாட்டை மூழ்கடித்த வெள்ளம்… வெளியேறிய சடலங்களால் உறைந்துபோன மக்கள்.. உத்திர பிரதேசத்தில் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த மோசமான சூழ்நிலையில், அங்குள்ள...