LATEST NEWS2 hours ago
“தோட்டத்தில் புலி உலாவுது… நான் வேலைக்கு போக மாட்டேன்..!” AI தொழில்நுட்பத்தை வம்ப விலைக்கு வாங்கி… கடைசியில் 50 தோப்புக்கரணம் போட்ட வாலிபர்.. கர்நாடகாவில் நடந்த விசித்திர சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா. இவருக்குச் சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்துக்கு வேலைக்குச் செல்லுமாறு ஈரண்ணாவின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி வந்தனர். இதைத்...