LATEST NEWS3 weeks ago
“அடேங்கப்பா ஆஃபர் அலப்பறை..!” 99 ரூபாய் சேலைக்கு ஆசைப்பட்டு… 90,000 ரூபாய் கண்ணாடியை உடைத்து… ஜவுளிக்கடைக்கே ‘சுபம்’ கார்டு போட வச்ச சிங்காரப் பெண்கள்..!!
நாகர்கோவில் மாவட்டத்தின் மையப்பகுதியான மீனாட்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு பிரபல ஜவுளிக்கடை, தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு அதிரடி சலுகை விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு நாளில் காலை 9 மணி முதல்...