LATEST NEWS1 month ago
கடன் கேட்ட முதியவர் கொடூரக் கொலை..! கோரக்பூரில் 10ஆம் வகுப்பு மாணவனின் வெறிச்செயல்..! ஆற்றுப் பகுதியில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி..!!
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டம், மலாவ் பகுதியைச் சேர்ந்த 70 வயதான நகை மற்றும் பாத்திரக் கடை உரிமையாளரான ராம்லால் வர்மா என்பவர் படுகொலை செய்யப்பட்டு ராப்தி ஆற்றில் வீசப்பட்டார். வழக்கம்போல் காலையில் கடைக்குச் சென்ற...