சாலையில் விளையாடிக்கொண்டிருந்த 6 முதல் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவழியாகச் சென்ற நச்சுப் பாம்பு ஒன்றை அறியாமையால் பிடிக்க முயன்றபோது, அந்தப் பாம்பு அச்சிறுமியைத் தொடர்ந்து மூன்று முறை கடித்துள்ளது; ஆனால், சிறு வயதின்...
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையில் மிகுந்த வேதனையளிக்கும் கோரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இரவு உணவை முடித்துவிட்டு ஆழமான உறக்கத்தில் இருந்த மூன்று இளம் மாணவிகள், கொடூரமான விஷப்பாம்பு கடித்ததன் காரணமாக...