CINEMA1 day ago
“நேபாளப் பேரழிவு எனக்கு முன்னாடியே தெரியும்… பஞ்சாங்கத்துல எல்லாமே தெளிவா இருந்தது..!” மேடையில் நடிகை நளினி வெளியிட்ட திடுக்கிடும் ஆன்மீகத் தகவல்கள்..!!
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற புதிய ஆன்மீகப் பொருட்கள் விற்பனை நிலையத் திறப்பு விழாவில் பிரபல தமிழ் நடிகை நளினி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்காலத்தில் உலகை உலுக்கியுள்ள நேபாளக் கோரப் பேரிடர் சம்பவம் குறித்த...