CRIME2 hours ago
நெஞ்சை பதறவைக்கும் நள்ளிரவுப் படுகொலை..! நண்பனின்கழுத்தை அறுத்து.. உடலைச் சிதைத்து வீடியோ எடுத்த கொடூரர்கள்… உறைந்துபோன தானே..!!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மும்பரா பகுதியில் உள்ள கர்தி கிராமத்தில், தலை மற்றும் இரண்டு கைகளும் இல்லாத நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பலியான நபர் யார் என்பதை...