மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதை நதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹோம் கார்ட் மோட்டார் படகின் இன்ஜின் திடீரென பழுதாகி நின்றதால், நதியின் பலத்த நீரோட்டத்தில் சிக்கி படகு மூழ்கியது. இந்தச் சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையின் 9 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால் நர்மதை நதியில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து, நீரோட்டத்தின் வேகமும் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சர்கவா காவல் எல்லைக்குட்பட்ட பட்புரா காட்...