LATEST NEWS2 hours ago
“ஐயோ பாவம்… வாயில்லா ஜீவனுக்கு இந்த நிலைமையா..?” அமைதியா இருந்த நாயை ஆற்றில் வீசிய கொடூரம்..! இணையத்தை உலுக்கிய பகீர் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் ஒரு பெண் நாயைப் பாலத்தில் இருந்து சேதி ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேபாள நாட்டின் பஜாங் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்ரித்வி நகராட்சியின் சைன்பூர் பகுதியில்...