DISTRICT NEWS1 month ago
“21 நாளில் 90 டன் கழிவுகளா?!.. தாமிரபரணியில் நடந்த கொடூரம்.. கண்ணீர் வடித்த நீதிமன்றம்… நெல்லை கலெக்டருக்கு வந்த ‘கிடுக்கிப்பிடி’ உத்தரவு..!!
மத வழிபாடுகள் மற்றும் சடங்குகள் என்ற பெயரில் பொது நீர்நிலைகளை மாசுபடுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர்...