LATEST NEWS3 weeks ago
“தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்!”.. டிடிவி தினகரனை நாராகக் கிழித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.. அலறும் அரசியல் களம்..!!
டிடிவி தினகரன் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், டிடிவி தினகரன் காலத்திற்கு ஏற்றார்போல் வளைந்து செல்பவர்...