கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயதான கந்தசாமி என்ற விவசாயி, தவெக அரசுக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக வேனில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பயணம் இடையிலேயே அவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது....
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ரவி (34) என்ற வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் பயணித்தபோது திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதால்,...