CRIME3 hours ago
பழிக்குப்பழியா..? வாலிபர் கொலை வழக்கின் பின்னணி என்ன..? தப்பியோடிய 3 குற்றவாளிகளுக்கு நெல்லை போலீஸ் வலைவீச்சு..!!
நெல்லை நகர் பாறையடி பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் என்ற வாலிபர், தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட...