LATEST NEWS34 minutes ago
“ஆணி வைத்த லத்தியால் போராடிய மாணவர்களை அடிக்க உத்தரவிட்டது யார்..? அமித் ஷா பதில் சொல்வாரா… அல்லது திறமையற்றவர் என ஒப்புக் கொண்டு பதவி விலகுவாரா…?” ராகுல் காந்தி ஆவேசம்..!!
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்குவதற்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆணி பொருத்தப்பட்ட...