LATEST NEWS1 day ago
“நாங்க கத்தியே கொண்டு வரல…” அங்க என்ன நடந்தது தெரியுமா..? பப்பு யாதவ் தாக்குதல் வழக்கில் நண்பர் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்…!!
வெள்ளிக்கிழமை அன்று, காவி உடை அணிந்திருந்த பப்பு யாதவ், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர துவாரத்தின் முன்பாக மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் சேர்ந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கைப் பொருட்கள் திருடப்பட்டதைக்...