LATEST NEWS1 day ago
அடக்கொடுமையே..! TTE-க்கு பயந்து இப்படியா பண்ணுவாங்க..? குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் இரயிலில் இருந்து குதித்த கொடூரம்..! பரேலியில் த்ரில்லிங் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி ஜங்ஷனில் வியாழக்கிழமை அன்று இரயில்வே பாதுகாப்பில் பெரும் அலட்சியம் வெளிப்பட்டது. பீகாருக்குச் செல்வதற்காகக் கிளம்பிய நிரஞ்சன் என்பவரின் குடும்பத்தினர், அவசரத்தில் பொதுப் பெட்டிக்கான பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு, அவத் அஸாம் இரயிலின்...