தென்மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் எம்.எல்.ஏ-வின் கணவர், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாதாந்திர “மாமூல்” கேட்டு மிரட்டி வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. “மேடத்தை மாசம் ஒருமுறை கவனிக்க வேண்டும்” எனக்...
யூடியூபர் சவுக்கு சங்கர் தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நற்பெயரைக் கெடுத்ததாகக் கூறி, தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தொடர்ச்சியாகத்...