LATEST NEWS22 minutes ago
அயோ கடவுளே..! உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்… ஆபத்தான இரும்பு ஏணியில் நதியைக் கடக்கும் அவலம் – வைரல் வீடியோ..!!
சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்து மாவட்டத்தில் உள்ள மெயின்பூர் பிளாக் பகுதிக்குட்பட்ட கம்பாத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள், பள்ளிக்குச் செல்வதற்காகப் பைரி ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது. அங்கு அரைகுறையாக நிற்கும் பாலத்தில்...