LATEST NEWS3 weeks ago
காலை வரை மங்கள இசை… இரவில் மரண ஓலம்…! முதலிரவு படுக்கையில் புதுமாப்பிள்ளைக்கு… நடந்த திடுக்கிடும் கொடூரம்..!!
பதாயூன் மாவட்டம், உகைதி காவல் எல்லைக்குட்பட்ட ரியோனாய் கிராமத்தைச் சேர்ந்த பப்ளு மௌரியா என்பவருக்கும், லோஹர்புரா கிராமத்தைச் சேர்ந்த ரஷ்மி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு புதுமணத் தம்பதியர்...