CRIME3 hours ago
பெத்த தாயை இப்படியா மிதிப்பாய்?”.. பார்வையற்ற தாயின் முகத்தில் உதைத்த கொடூர மகன்.. கலங்க வைக்கும் பின்னணி..!!
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த மனோகரன்-விஜயலட்சுமி தம்பதியின் மகன்களான கோபி மற்றும் ஜோதிராஜ் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. தந்தை மறைவுக்குப் பின் தங்களுக்குள் சமமாகப் பிரிக்கப்பட்ட நிலத்தில் ஜோதிராஜ்...