CRIME1 hour ago
யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவோம்..! சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்று பள்ளி மாணவிக்குக் கொடூரம்..! தோழியைக் கட்டிப்போட்டு 3 பேர் செய்த வெறிச்செயல்..! பச்மடி மாணவி வழக்கில் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான பச்மர்ஹியில் ஒரு சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி, பச்மர்ஹியில் படிக்கும் அந்தச் சிறுமியைச்...