LATEST NEWS20 hours ago
“கீழே குதித்தால் கொன்றுவிடுவேன்!”.. 12 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை,...