LATEST NEWS2 hours ago
“இறந்த பின்னும் நிம்மதி இல்லையா..?” பிணவறையில் சடலத்திற்கு நேர்ந்த கொடூர கதி.. அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்.. பரபரப்பு பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் வர்தன்னபேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில், பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நபரின் சடலத்தைக் எலிகள் கடித்துக் குதறிய மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கௌரா வீரையா என்ற நபர்...