CRIME4 weeks ago
“எங்க பிள்ளைக்கு என்னாச்சு.?” பிரசவ வார்டில் பயங்கரம்… அறுவை சிகிச்சையின் போது பெண் பரிதாப பலி… நோயாளியை அப்படியே போட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்..? கதறும் குடும்பம்..!!
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனையில் உறவினர்கள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், இந்த மரணத்திற்கு காரணமானவர்கள்...