LATEST NEWS4 hours ago
“புதைக்கப்பட்ட சடலம்…” 16-வது நாள் காரியத்திற்கு சென்ற போது அதிர்ச்சி… தோண்டப்பட்டுக் கிடந்த குழியால் அம்பலமான நள்ளிரவுக் கொடூரம்…. பகீர் சம்பவம்…!!
கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த 60 வயதான மீன் வியாபாரி நாகராஜ் என்பவர் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, அவர் எப்போதும் ஆசையோடு அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியுடனேயே அவரது...