LATEST NEWS1 month ago
“அடப்பாவிகளா.. புனித நீரிலும் மோசடியா..?” கொதித்தெழுந்த பக்தர்கள் செஞ்ச காரியத்தை பாருங்க.. கடைக்காரர்களுக்கு கிடைத்த மரண மாஸ் பாடம்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கன்வாட் யாத்திரையின் போது, கன்வாரியர்களுக்கும் உள்ளூர் கடைக்காரருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்காதேவியின் புனித நீரை அடைத்து விற்கும் பாத்திரங்களில் அளவைக் குறைத்து வியாபாரி...