CRIME2 hours ago
அடப்பாவமே..! சொத்துக்காக அண்ணியைக் கொடூரமாகக் கொன்ற மைத்துனன்… தலைமறைவான கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைப்பு…! புலந்த்சஹரில் பெரும் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோத்வாலி தேஹாட் எல்லைப் பகுதியில் உள்ள பைபுரா கிராமத்தில், குடும்ப உறவையே கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிஷோர் என்பவருக்கும், அவரது 50...