CRIME1 month ago
“அடச்சீ.. பக்தியை விற்றுப் பிழைத்த அயோக்கியன்..!” கோவிலில் சிறுமிக்கு நடந்த கொடூரம்… கையும் களவுமாக சிக்கிய போலிப் பூசாரி… ஆவேசமடைந்த கிராம மக்கள் செய்த காரியம்.. இணையத்தை அதிரவைக்கும் ஷாக்கிங் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் ராம்சந்திராபுரம் பகுதியில், சிறுமி ஒருவரைத் துன்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற கோயில் பூசாரியை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். புனிதமான தலமாகக் கருதப்படும் கோயில்களிலேயே இது போன்ற குற்றச் செயல்கள்...