LATEST NEWS3 weeks ago
அலறிய பெண்கள்…! மீன் மார்க்கெட்டுக்குள் புகுந்து அட்டூழியம் செய்த போதை ஆசாமிகள்… பட்டப்பகலில் பயங்கரம்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!
சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் மீன் சந்தையில், தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட போதை ஆசாமிகள் நான்கு பேர் ஒரே இருசக்கர...