LATEST NEWS3 hours ago
உஜ்ஜைன் அதிர்ச்சி…! பிள்ளைகளின் சொத்துரிமை கேட்கச் சென்ற தாய்க்கு நேர்ந்த கொடூரம்…! தலைமுடி வெட்டப்பட்டு சித்திரவதை… 6 பேர் கைது..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஜார்டா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அமானுஷ்யமான அநீதி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது...