LATEST NEWS2 hours ago
“துப்பட்டாவால் கைகளை கட்டி…” முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்… கொலுசை பார்த்து ஷாக்கான போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!
கடலூர் மாவட்டம் வடலூர் கண்ணுத்தோப்பு மேம்பாலத்தின் அருகே, விக்கிரவாண்டி – கும்பகோணம் புதிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், அந்தப் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்...