மேற்கு கோதாவரி மாவட்டத்தின் சிஞ்சினடா பாலத்தில், கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தம்பதியினர் தங்களது 3 வயதுக் குழந்தையைத் தனியாகத் தவிக்கவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. தணுகு...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள விநாயக நகரில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த நரேஷ் மற்றும் மேகனா என்ற தம்பதியினருக்கு ஆயுஷ், மிதுன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த...
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புத்தூர் வாணிய தெருவில் வசித்து வந்தவர் விவசாயி காமராஜ் (65). இவரது மனைவி வள்ளி (59). இவர்களது இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறி வாழ்கின்றனர்....