LATEST NEWS3 hours ago
“தனியா இருக்க முடியல….” விஷம் குடித்து விட்டு மகன்களுக்கு போன் போட்ட பெற்றோர்…. பதறி வந்த பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புத்தூர் வாணிய தெருவில் வசித்து வந்தவர் விவசாயி காமராஜ் (65). இவரது மனைவி வள்ளி (59). இவர்களது இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறி வாழ்கின்றனர்....