LATEST NEWS1 day ago
“மக்களுக்குப் பட்டால்தான் புத்தி வரும்…!” ஜாமினில் வந்தும் அடங்காத பேச்சு…தமிழக வாக்காளர்களைச் சீண்டிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி..! மேடையிலேயே சலசலப்பு..!!
திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழக மக்களைச் சீண்டும் வகையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சைப் பேச்சை அரங்கேற்றியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக...