போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியை, மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்லும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது வற்புறுத்தவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியக் கருத்துத்...
தூத்துக்குடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை...