LATEST NEWS4 weeks ago
ஆவணங்களை கொடுத்தா உடனே எஃப்.ஐ.ஆர்… “யாரையும் விடமாட்டோம்” என போலி பத்திரப்பதிவு ஆசாமிகளுக்கு அமைச்சர் கொடுத்த மரண மாஸ் வார்னிங்..!!
பழனி போலி பத்திரப்பதிவு மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த...