CRIME2 hours ago
“விசாரணையா? அத்துமீறலா?”.. பெண் படுக்கையறைக்குள் நுழைந்த போலீஸ்.. ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
நாக்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரின் வீட்டில், கார் விபத்து வழக்குத் தொடர்பாகப் புகுந்த போலீசார், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவரது படுக்கையறைக்கே சென்று மிரட்டல் விடுத்ததுடன், மொபைல் போனைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு...